Monday, July 14, 2008

சிந்தனையாளனில் தமிழர் சமூகநீதி பேரவை நிகழ்ச்சி தொகுப்பு


நன்றி : சிந்தனையாளன் சூலை -2008

பெரியாரியல் அறிஞர் தோழர்.வே.ஆனைமுத்து அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் "சிந்தனையாளன்" சூலை-2008 இதழில் தமிழர் சமூகநீதி பேரவையின் முதல் மூன்று கருத்தரங்கங்களின் நிகழ்ச்சி தொகுப்பை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

No comments: